Friday, 10th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
ரியாத்: ரியாத் இந்திய தூதரகத்தில் வெளிநாட்டு இந்தியர் சிறப்பு வாரத்தை யொட்டி ஒவ்வொரு மாநில கலை நிகழ்ச்சிகளையும் வெளிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியை இந்திய தூதர் டாக்டர் சுகேல் அஜாஸ் கான் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநில கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.
இதனை இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்தனர். இதன் மூலம் பாரம்பரிய கலைகளை சௌதி அரேபியாவில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமைந்திருந்தது.